Wednesday, November 7, 2012

Jothi's Kavithai*60

இரவை படைத்தவன்
எவனோ அவனே
இருள் நீக்க
நிலவை படைத்தான்
உன்
பிரிவை கொடுத்தவன்
எவனோ அவனே
வலி நீக்க உன்
நினைவை கொடுத்தான்
உலகை அழிந்தாலும்
அந்த நிலவை அழிக்க
முடியாது
உடலை எரித்தாலும் உன்
நினைவை பிரிக்க
முடியாது

No comments:

Post a Comment