Saturday, December 15, 2012
Tuesday, November 27, 2012
Jothi's Kavithai*96
"Thunbam Vanthal Nanbanidam Solathey...
Thunbathidam Sollu "En" Nanban Irrukiran Endru..."
Thunbathidam Sollu "En" Nanban Irrukiran Endru..."
Jothi's Kavithai*95
'Mudiyaathu' endra vaarthai'ku 'Mutru pulli' vai.!!
'Mudiyum' Endra vaarthai'ku
'Thodar pulli' vai.!
Endrum thodarum vetri unnai.,!
'Mudiyum' Endra vaarthai'ku
'Thodar pulli' vai.!
Endrum thodarum vetri unnai.,!
Wednesday, November 7, 2012
Jothi's kavithai*94
நேசிப்பது எல்லாம் கிடைத்துவிட்டால், கண்ணீர் துளிகளுக்கு மதிப்பில்லை.. கிடைப்பதையெல்லாம் நேசித்துவிட்டால், கண்ணீருக்கு வேலையில்லை..
ஜோதி
ஜோதி
Jothi's kavithai*93
நீ மேலே உயரும்போது நீ யார் என்று நண்பர்கள் அறிவார்கள்... நீ கீழே போகும்போது உண்மையான நண்பர்கள் யார் என்று நீ அறிவாய்......
ஜோதி
ஜோதி
Jothi's Kavithai*92
நாம் வாழும் வரை நம்மை யாரும் வெறுக்க கூடாது... நாம் மறைந்த பின்பு நம்மை யாரும் மறக்க கூடாது... அது தான் வாழ்க்கை...!
ஜோதி
ஜோதி
Jothi's Kavithai*90
புரண்டு படுத்தால்
நாம்
இறந்துவிடுவோமோ என்று
கருவில் இருந்த நமக்காக
தூக்கத்தை கூட
தொலைத்து விட்டு
இரவில் விழித்திருந்த
சூரியன்
" அம்மா "
ஜோதி
நாம்
இறந்துவிடுவோமோ என்று
கருவில் இருந்த நமக்காக
தூக்கத்தை கூட
தொலைத்து விட்டு
இரவில் விழித்திருந்த
சூரியன்
" அம்மா "
ஜோதி
Jothi's Kavithai*89
Unnai Yen idhayam
yendru solla maattean.?
Yean theriymaa.?
Unnai Thudikka Vittu
Uyir Vaazha yenakku
viruppam illai
yendru solla maattean.?
Yean theriymaa.?
Unnai Thudikka Vittu
Uyir Vaazha yenakku
viruppam illai
Jothi's Kavithai*88
சொர்க்கம் என்பதை நான் பார்த்ததில்லை, உன்னுடன் பேசிய ஒரு நிமிடத்தில்
இதுதான் "சொர்க்கம" என்று நினைத்தேன் .
இதுதான் "சொர்க்கம" என்று நினைத்தேன் .
Jothi's Kavithai*87
Ennodu nee irukum pothu,
Kangalai naan imaikka maaten.
Yaen Theriyuma?
naan Kangalai moodum andha
nerathil,
en mobile-a ataya poturuva
Unna pathi therium…
Kangalai naan imaikka maaten.
Yaen Theriyuma?
naan Kangalai moodum andha
nerathil,
en mobile-a ataya poturuva
Unna pathi therium…
Jothi's Kavithai*86
Pesum vaarthai vida pesaatha
mounathirku adigam artham
undu!
Pesum vaarthai ellorkum purium
aanal
mounam unnai nesipavarkaluku
mattum than purium.!
mounathirku adigam artham
undu!
Pesum vaarthai ellorkum purium
aanal
mounam unnai nesipavarkaluku
mattum than purium.!
Jothi's Kavithai*84
நான்
உன்னுடைய
கருவறையில்
இருள்
சூழ
இருந்தாலும்
அங்கே
நிம்மதி
இருந்தது
ஆனால்
நான்
உலகம்
என்னும்
வெளிச்சத்திற்கு
வந்தேன்
அந்த
நிம்மதி
'"காணும் '"
உன்னுடைய
கருவறையில்
இருள்
சூழ
இருந்தாலும்
அங்கே
நிம்மதி
இருந்தது
ஆனால்
நான்
உலகம்
என்னும்
வெளிச்சத்திற்கு
வந்தேன்
அந்த
நிம்மதி
'"காணும் '"
Jothi's Kavithai*83
புன்னகை
என்பது
"சிரிப்பு"
என்று
நினைத்தேன்
உன்னை
பார்க்கும்
முன்
ஆனால்,
நியோ
ஆபரணம்
அணியாமல்
புன்னகை
என்ற
ஆபரணத்தை
அணிந்து
விதியில்
'"வரக்கண்டேன்"
என்பது
"சிரிப்பு"
என்று
நினைத்தேன்
உன்னை
பார்க்கும்
முன்
ஆனால்,
நியோ
ஆபரணம்
அணியாமல்
புன்னகை
என்ற
ஆபரணத்தை
அணிந்து
விதியில்
'"வரக்கண்டேன்"
Jothi's Kavithai*82
பெண்னே என்னை ,
காற்றில்லா அறையில்
வைத்தாலும்
"உயிருடன்"
இருப்பேன் ,
உன்
நினைவுகள்
எனும்
"சுவாசக்காற்று"
என்னுடன்
இருக்கும்
வரை
காற்றில்லா அறையில்
வைத்தாலும்
"உயிருடன்"
இருப்பேன் ,
உன்
நினைவுகள்
எனும்
"சுவாசக்காற்று"
என்னுடன்
இருக்கும்
வரை
Jothi's Kavithai*81
நான்
உன்னை
பார்த்தேன்
புயல்
என்னும்
வலையில்
விழிந்தேன் ,
நீ என்னை
பார்த்தாய்
மழை
என்னும்
இன்பத்தில்
நனைந்தேன் ,
நீ என்னுடன்
பழகினாய்
வானம்
என்னும்
சொர்க்கத்தில்
பறந்தேன் ,
ஆனால்
நீ
என்னை
விட்டு
பிரிந்தாய்
சூரியன்
என்னும்
இருக்கையில்
நான்
"உறங்கினேன்"
உன்னை
பார்த்தேன்
புயல்
என்னும்
வலையில்
விழிந்தேன் ,
நீ என்னை
பார்த்தாய்
மழை
என்னும்
இன்பத்தில்
நனைந்தேன் ,
நீ என்னுடன்
பழகினாய்
வானம்
என்னும்
சொர்க்கத்தில்
பறந்தேன் ,
ஆனால்
நீ
என்னை
விட்டு
பிரிந்தாய்
சூரியன்
என்னும்
இருக்கையில்
நான்
"உறங்கினேன்"
Jothi's Kavithai*80
மரணம்
என்ற
நீண்ட
"உறக்கம்"
என்னை
தழுவினாலூம்
கவலையின்றி
இருப்பேன்,
அவளின்
நினைவுகள்
என்னும்
நீண்ட
"கனவு "
என்னுடன்
இருக்கும்
வரை.
என்ற
நீண்ட
"உறக்கம்"
என்னை
தழுவினாலூம்
கவலையின்றி
இருப்பேன்,
அவளின்
நினைவுகள்
என்னும்
நீண்ட
"கனவு "
என்னுடன்
இருக்கும்
வரை.
Jothi's Kavithai*79
ஒவ்வொருவருக்கும்
தோல்வி
என்பது
உண்டு,
ஆனால்
அந்த
தோல்விக்கும்
ஒரு
நாள்
தோல்வி
உண்டு,
அது தான்
"வெற்றி"
தோல்வி
என்பது
உண்டு,
ஆனால்
அந்த
தோல்விக்கும்
ஒரு
நாள்
தோல்வி
உண்டு,
அது தான்
"வெற்றி"
Jothi's Kavithai*78
முக்கனியை
நீ
சுவைக்க
வே ண்டுமானால்
காய்
காய்த்து
ப ழு க்க
வே ண்டும்,
அதும ட்டுமல்ல
கை
பழுத்து
காய்க்க
வேண்டும்,
அது தான் உழைப்பு
நீ
சுவைக்க
வே ண்டுமானால்
காய்
காய்த்து
ப ழு க்க
வே ண்டும்,
அதும ட்டுமல்ல
கை
பழுத்து
காய்க்க
வேண்டும்,
அது தான் உழைப்பு
Jothi's Kavithai*77
அவன் என்ன
பார்த்து ரசித்த காலத்தில்
நான் முகம் திருப்பினேன்
இன்று என் மனம்
அவனை பார்க்க
துடிக்கிறது ஆனால்
அவன்
இங்கு இல்லை வேறொரு ஊரில்
வேறொரு பெண்ணை ரசித்து கொண்டிருக்கிறான்
இப்பொழுதுதான்
தெரிகிறது காதல்
என்பது உண்மை அல்ல
என்று என் சோகம்
என்னோடு !!!
பார்த்து ரசித்த காலத்தில்
நான் முகம் திருப்பினேன்
இன்று என் மனம்
அவனை பார்க்க
துடிக்கிறது ஆனால்
அவன்
இங்கு இல்லை வேறொரு ஊரில்
வேறொரு பெண்ணை ரசித்து கொண்டிருக்கிறான்
இப்பொழுதுதான்
தெரிகிறது காதல்
என்பது உண்மை அல்ல
என்று என் சோகம்
என்னோடு !!!
Jothi's Kavithai*73
இப்போதெல்லாம்
உனக்கும் எனக்கும்
இடைவெளி அதிகரித்து விட்டது இருக்கையில்
அல்ல இதயத்தில் தான் !!!
உனக்கும் எனக்கும்
இடைவெளி அதிகரித்து விட்டது இருக்கையில்
அல்ல இதயத்தில் தான் !!!
Jothi's Kavithai*72
என்
வாழ்க்கையை வெற்றிடமாக்கிவி
ட்டு போனவனே வெறுத்துவிட்டேன்
உன்னை அல்ல
என்னையும் இந்த
காதலையும் !!!
வாழ்க்கையை வெற்றிடமாக்கிவி
ட்டு போனவனே வெறுத்துவிட்டேன்
உன்னை அல்ல
என்னையும் இந்த
காதலையும் !!!
Jothi's Kavithai*71
மண்ணில் பதிந்து போன
வேர் போல மனதில்
பதிந்து விட்ட முதல்
காதல்
முடிந்தவரை வார்த்தைகளாலே வெட்டி எறிந்து விட்டாய்
மனதை இருந்தும்
இன்னமும்
ஒட்டிக்கொண்டு தான்
இருக்கிறது உயிரில் உன்
காதல் !!!
வேர் போல மனதில்
பதிந்து விட்ட முதல்
காதல்
முடிந்தவரை வார்த்தைகளாலே வெட்டி எறிந்து விட்டாய்
மனதை இருந்தும்
இன்னமும்
ஒட்டிக்கொண்டு தான்
இருக்கிறது உயிரில் உன்
காதல் !!!
Jothi's Kavithai*70
நான்
உன்னை காதலித்து இருக்க
வேண்டும்
காதலில் விழுந்திருக்க
கூடாது ..
ஏனெனில், விழுகின்ற
பொருட்கள் எல்லாம்..
உடைந்து விடுகின்றன..
என்னைப்போலவே ..
உன்னை காதலித்து இருக்க
வேண்டும்
காதலில் விழுந்திருக்க
கூடாது ..
ஏனெனில், விழுகின்ற
பொருட்கள் எல்லாம்..
உடைந்து விடுகின்றன..
என்னைப்போலவே ..
Jothi's Kavithai*69
நீயும் நானும் கொண்ட
நட்பு மீதும் தவறில்லை....!
ஒருவர்
மீது கொண்டா அன்பும்
தவறில்லை..!
நீயும் நானும் பாசமுடன்
இருப்பதும் தவறில்லை..!
ஆணும் பெண்ணுமாய்
பிறந்தது தான் தவறு...!
நட்பு மீதும் தவறில்லை....!
ஒருவர்
மீது கொண்டா அன்பும்
தவறில்லை..!
நீயும் நானும் பாசமுடன்
இருப்பதும் தவறில்லை..!
ஆணும் பெண்ணுமாய்
பிறந்தது தான் தவறு...!
Jothi's Kavithai*68
பெண்ணே...
இந்த பூமியில் சொல்லாத
காதலும் உண்டு ...
வாடாத பூக்களும்
உண்டு ....
வாடாத பூக்கள் என்றும்
உதிர்வதில்லை....
சொல்லாத காதல் என்றும்
தோற்காது .
இந்த பூமியில் சொல்லாத
காதலும் உண்டு ...
வாடாத பூக்களும்
உண்டு ....
வாடாத பூக்கள் என்றும்
உதிர்வதில்லை....
சொல்லாத காதல் என்றும்
தோற்காது .
Jothi's Kavithai*67
நீ எனக்கு குடுத்த
காயங்களை எண்ணி பார்த்தால்
உன்னை உனக்கே பிடிக்காது ஆனால்
நீ என்னதான் காயங்கள்
கொடுத்தாலும்
உன்னை தவிர
வேறு யாரும்
எனக்கு பிடிக்காது !!!
காயங்களை எண்ணி பார்த்தால்
உன்னை உனக்கே பிடிக்காது ஆனால்
நீ என்னதான் காயங்கள்
கொடுத்தாலும்
உன்னை தவிர
வேறு யாரும்
எனக்கு பிடிக்காது !!!
Jothi's Kavithai*66
"காதலுக்கு கண்கள்
இல்லை"
சொல்லுதெடி இவ்வுலகம்
நான் கண்டேன் என்
காதலை
உன் இரு கண்களில்
வானவில்லாக...
உன் கண்கள் பேசிய
காதலை
உன் உதடுகள் மட்டும்
உச்சரிக்க
மறுப்பதேனடி???
இல்லை"
சொல்லுதெடி இவ்வுலகம்
நான் கண்டேன் என்
காதலை
உன் இரு கண்களில்
வானவில்லாக...
உன் கண்கள் பேசிய
காதலை
உன் உதடுகள் மட்டும்
உச்சரிக்க
மறுப்பதேனடி???
Jothi's Kavithai*65
நான் வாழும்
வரை என்னை
சாகடிப்பதும் உன்
நினைவுகள் தான் ...
நான் சாகும்
வரை என்னை
வாழவைப்பதும் உன்
நினைவுகள் தான் ...
உன்னை நினைக்கத்
தெரிந்த எனக்கு
மறக்கத் தெரியவில்லை...
வரை என்னை
சாகடிப்பதும் உன்
நினைவுகள் தான் ...
நான் சாகும்
வரை என்னை
வாழவைப்பதும் உன்
நினைவுகள் தான் ...
உன்னை நினைக்கத்
தெரிந்த எனக்கு
மறக்கத் தெரியவில்லை...
Jothi's Kavithai*64
இரவு உள்ளவரை நிலவு
பிரிவு உள்ளவரை நினைவு
இதயம் உள்ளவரை வலி
காயம் உள்ளவரை கண்ணீர்
நீ உள்ளவரை நான்
நாம் உள்ளவரை நம் காதல்
பிரிவு உள்ளவரை நினைவு
இதயம் உள்ளவரை வலி
காயம் உள்ளவரை கண்ணீர்
நீ உள்ளவரை நான்
நாம் உள்ளவரை நம் காதல்
Jothi's Kavithai*63
ஒரு முறையாவது உன்னிடம்
பேசிவிட
நினைக்கிறேன்...
ஆனால்...
உன் இரு விழி பேசும்
பேச்சை கேட்டு
ஊமையாகி போகிறேன்...
மறு முறையும்
முயற்சி செய்கிறேன்...
மீண்டும் நான் தோற்றுப்
போகிறேன்...
கண்களால் பேசும்
வித்தையை எங்கே
கற்றுக்கொண்டாய்???
பேசிவிட
நினைக்கிறேன்...
ஆனால்...
உன் இரு விழி பேசும்
பேச்சை கேட்டு
ஊமையாகி போகிறேன்...
மறு முறையும்
முயற்சி செய்கிறேன்...
மீண்டும் நான் தோற்றுப்
போகிறேன்...
கண்களால் பேசும்
வித்தையை எங்கே
கற்றுக்கொண்டாய்???
Jothi's Kavithai*62
என்னோடு நீ இருந்த
அந்த விநாடிகள்...
என் உடலில் ஓடும் இரத்த
நாடிகள்!!!
பிரித்து எடுக்க
நினைக்காதேயடி பெண்ணே...
பிரிந்து போகும் என்
உயிர்நாடி!!!
அந்த விநாடிகள்...
என் உடலில் ஓடும் இரத்த
நாடிகள்!!!
பிரித்து எடுக்க
நினைக்காதேயடி பெண்ணே...
பிரிந்து போகும் என்
உயிர்நாடி!!!
Jothi's Kavithai*61
I LOVE YOU…
நான்
உன்னை விரும்புகிறேன்
நீ
என்னை விரும்புகிறியா?
என்கிறது கேட்டு வாங்கிற
காதல்…
I LOVE YOU…
நான்
உன்னை விரும்புகிறேன்
நான்
உன்னை விரும்பிகொண்டே இருப்பேன்
நீ
என்னை விரும்பாட்டிலும்
கூட
இது தான் என்னுடைய
காதல்
எதையும் எதிர்பார்க்காத
காதல்…
நான்
உன்னை விரும்புகிறேன்
நீ
என்னை விரும்புகிறியா?
என்கிறது கேட்டு வாங்கிற
காதல்…
I LOVE YOU…
நான்
உன்னை விரும்புகிறேன்
நான்
உன்னை விரும்பிகொண்டே இருப்பேன்
நீ
என்னை விரும்பாட்டிலும்
கூட
இது தான் என்னுடைய
காதல்
எதையும் எதிர்பார்க்காத
காதல்…
Jothi's Kavithai*60
இரவை படைத்தவன்
எவனோ அவனே
இருள் நீக்க
நிலவை படைத்தான்
உன்
பிரிவை கொடுத்தவன்
எவனோ அவனே
வலி நீக்க உன்
நினைவை கொடுத்தான்
உலகை அழிந்தாலும்
அந்த நிலவை அழிக்க
முடியாது
உடலை எரித்தாலும் உன்
நினைவை பிரிக்க
முடியாது
எவனோ அவனே
இருள் நீக்க
நிலவை படைத்தான்
உன்
பிரிவை கொடுத்தவன்
எவனோ அவனே
வலி நீக்க உன்
நினைவை கொடுத்தான்
உலகை அழிந்தாலும்
அந்த நிலவை அழிக்க
முடியாது
உடலை எரித்தாலும் உன்
நினைவை பிரிக்க
முடியாது
Jothi's Kavithai*59
நெஞ்சில் பூத்த
ஆசை எல்லாம் காதலாகி
காதல் எல்லாம் கண்ணில்
கண்ணீராகி
கண்ணீர் எல்லாம் காற்றில்
ஆவியாகி
காற்றில் ஆவி எல்லாம்
கரும் முகிலாகி
கருமுகில் எல்லாம்
அடை மழையாகி
உன்
மீது விழும்போது ஏன் நீ
குடை எனும்
மனத்திரை போட்டு என்
காதலை
தடை போடுகிறாய்
பெண்ணே???
நீ தடை போடும் என்
கண்ணீர் மழை எல்லாம்
கடலாகி ஒரு நாள்
உன்னையே மூழ்கடித்துவிட
ும்!!!
ஆசை எல்லாம் காதலாகி
காதல் எல்லாம் கண்ணில்
கண்ணீராகி
கண்ணீர் எல்லாம் காற்றில்
ஆவியாகி
காற்றில் ஆவி எல்லாம்
கரும் முகிலாகி
கருமுகில் எல்லாம்
அடை மழையாகி
உன்
மீது விழும்போது ஏன் நீ
குடை எனும்
மனத்திரை போட்டு என்
காதலை
தடை போடுகிறாய்
பெண்ணே???
நீ தடை போடும் என்
கண்ணீர் மழை எல்லாம்
கடலாகி ஒரு நாள்
உன்னையே மூழ்கடித்துவிட
ும்!!!
Jothi's Kavithai*58
தனிமையில்
அழுவது கூட
வலிக்கவில்லை - ஆனால்
வலிக்குதடி பிறர் முன்
சிரிப்ப்பது போல் நான்
நடிப்பது!!!
அழுவது கூட
வலிக்கவில்லை - ஆனால்
வலிக்குதடி பிறர் முன்
சிரிப்ப்பது போல் நான்
நடிப்பது!!!
Jothi's Kavithai*57
புவி ஈர்ப்பு விசையினால்
அப்பிள் விழுந்ததாம்
நியூட்டனின் விதி - உன்
விழி ஈர்ப்பு விசையினால்
நானும் காதலில்
விழுந்தேன்
இது என் தலை விதி!!!
புவி ஈர்ப்பு விசையில்
விழுந்திருந்தால் கூட
எழுந்திருப்பேன்
ஆனால் - உன்
விழி ஈர்ப்பு விசையில்
விழுந்ததால் எழ
முடியாமல் தவிக்கிறேன்
உன் விழிகள் செய்யும்
விந்தை தான் என்னடி???
அப்பிள் விழுந்ததாம்
நியூட்டனின் விதி - உன்
விழி ஈர்ப்பு விசையினால்
நானும் காதலில்
விழுந்தேன்
இது என் தலை விதி!!!
புவி ஈர்ப்பு விசையில்
விழுந்திருந்தால் கூட
எழுந்திருப்பேன்
ஆனால் - உன்
விழி ஈர்ப்பு விசையில்
விழுந்ததால் எழ
முடியாமல் தவிக்கிறேன்
உன் விழிகள் செய்யும்
விந்தை தான் என்னடி???
Jothi's Kavithai*56
காத்திருப்பது சுகம்
காதலி வருவாள் என்றால்
- ஆனால்
காதலி வர மாட்டாள்
என்று தெரிந்தும்
காத்திருக்கிறேன்!!!
காத்திருப்பேன் ஆயுள்
முழுவதும்...
காரணம் - காதல்…உன்
மேல் வைத்துள்ள
உண்மை
காதல்!!!
காதலி வருவாள் என்றால்
- ஆனால்
காதலி வர மாட்டாள்
என்று தெரிந்தும்
காத்திருக்கிறேன்!!!
காத்திருப்பேன் ஆயுள்
முழுவதும்...
காரணம் - காதல்…உன்
மேல் வைத்துள்ள
உண்மை
காதல்!!!
Jothi's Kavithai*55
உன்னையே உயிராக
எண்ணிய
என் மனம்
தெளிந்துவிட்டது
இன்று
உன்
பொழுதுபோக்கிற்க
ாகத்தான்
நீ காதல் எனும் நாடகம்
ஆடினாய் என்று....
ஆனால்......
உன் நடிப்பால் ஏமாறிய
என் இதயமோ
நான் சொல்லும்
உண்மையை கேட்க
மறுக்கிறது
உன்னையே எண்ணி நித்தம்
தவிக்கிறது....
எனக்காக
ஒரு உதவி செய்வாயா....
நீ உடைத்த என்
இதயத்திற்கு நீயே சொல்லிவிடு
நீ என்னுடன்
பழகியது ஒரு பொய்
நாடகமே என்று....
உன்னிடமும் என் இதயம்
ஒரு கேள்வி கேட்கிறது
நீ
என்னை விரும்பாவிடிலும்
நான் உடைந்திருக்கமாட
்டேன்
ஆனால்....
நீ ஏன்
விரும்புவது போல்
நடித்து ஏமாற்றி
என்னை உடைத்தாய்,
வலிக்கிறது...
என் துடிப்பை மட்டும்
இன்னும் ஏன்
நிறுத்தாமல் உன்
மெளனத்தால்
வதைத்துக்கொண்டு
இருக்கிறாய்????
எண்ணிய
என் மனம்
தெளிந்துவிட்டது
இன்று
உன்
பொழுதுபோக்கிற்க
ாகத்தான்
நீ காதல் எனும் நாடகம்
ஆடினாய் என்று....
ஆனால்......
உன் நடிப்பால் ஏமாறிய
என் இதயமோ
நான் சொல்லும்
உண்மையை கேட்க
மறுக்கிறது
உன்னையே எண்ணி நித்தம்
தவிக்கிறது....
எனக்காக
ஒரு உதவி செய்வாயா....
நீ உடைத்த என்
இதயத்திற்கு நீயே சொல்லிவிடு
நீ என்னுடன்
பழகியது ஒரு பொய்
நாடகமே என்று....
உன்னிடமும் என் இதயம்
ஒரு கேள்வி கேட்கிறது
நீ
என்னை விரும்பாவிடிலும்
நான் உடைந்திருக்கமாட
்டேன்
ஆனால்....
நீ ஏன்
விரும்புவது போல்
நடித்து ஏமாற்றி
என்னை உடைத்தாய்,
வலிக்கிறது...
என் துடிப்பை மட்டும்
இன்னும் ஏன்
நிறுத்தாமல் உன்
மெளனத்தால்
வதைத்துக்கொண்டு
இருக்கிறாய்????
Jothi's Kavithai*54
முடிந்தளவு முயற்ச்சிக்கிறே
ன்
நீ இன்றி வாழ...
முடியாவிட்டால்
முடித்துகொள்கிறேன்
என் வாழ்வை....
முடிந்தளவு நீயும்
முயற்சி செய்
என்
மரணத்துக்கு வாராமல்
இருக்க...
முடியாவிட்டால்
வந்து விடு!
வந்தாலும்
அழுது விடாதே பெண்ணே...
எழுந்து விடுவேன்
உன் கண்ணீர் துடைக்க...
உன் கண்ணில் கண்ணீர்
வருவதை கூட
என்னால் அனுமதிக்க
மாட்டேன்...
ன்
நீ இன்றி வாழ...
முடியாவிட்டால்
முடித்துகொள்கிறேன்
என் வாழ்வை....
முடிந்தளவு நீயும்
முயற்சி செய்
என்
மரணத்துக்கு வாராமல்
இருக்க...
முடியாவிட்டால்
வந்து விடு!
வந்தாலும்
அழுது விடாதே பெண்ணே...
எழுந்து விடுவேன்
உன் கண்ணீர் துடைக்க...
உன் கண்ணில் கண்ணீர்
வருவதை கூட
என்னால் அனுமதிக்க
மாட்டேன்...
Jothi's Kavithai*53
அணைத்துக்கொண்டு
அருகில்
இருப்பது மட்டுமல்ல
காதல்....
நினைத்துக்கொண்டு
தொலைவில் இருந்தால்
கூட காதல் தான்....
அருகில்
இருப்பது மட்டுமல்ல
காதல்....
நினைத்துக்கொண்டு
தொலைவில் இருந்தால்
கூட காதல் தான்....
Jothi's Kavithai*52
பெண்ணே...
என்னுடன் பேச
வேண்டாம் என்று
சொல்லும்
உரிமை எனக்கில்லை...
ஆதலால் உன்னுடன் பேச
வேண்டாம்
என்று சொல்லிவிட்டேன்
என் மனதிடம்...
ஆனால் சொன்ன
பிறகுதான்
அதிகமாய்
பேசிக்கொள்கிறது என்
மனம்
உன்னிடம்
அல்ல...தனிமையில்!!!
என்னுடன் பேச
வேண்டாம் என்று
சொல்லும்
உரிமை எனக்கில்லை...
ஆதலால் உன்னுடன் பேச
வேண்டாம்
என்று சொல்லிவிட்டேன்
என் மனதிடம்...
ஆனால் சொன்ன
பிறகுதான்
அதிகமாய்
பேசிக்கொள்கிறது என்
மனம்
உன்னிடம்
அல்ல...தனிமையில்!!!
Jothi's Kavithai*51
சிலரை தவறாக புரிந்து கொண்டு பிரிந்து விடுகிறோம்! சிலரை சரியாக புரிந்து கொள்ளாமல் நெருங்கித் தொலைக்கிறோம்!
ஜோதி
ஜோதி
Sunday, October 28, 2012
Jothi's Kavithai*50
பிரிவின் வலியை
உனக்கு மிகவும்
பிடித்தவரின்
பிரிவால்
மட்டுமே உணர்த்த
முடியம்...!!!
உனக்கு மிகவும்
பிடித்தவரின்
பிரிவால்
மட்டுமே உணர்த்த
முடியம்...!!!
இது வரை 50 கவிதையை ஒளிபரப்பிய ஜோதி,இனியும் தொடர உங்கள் ஒத்துழைப்பு அவசியம்!!!!!!
Jothi will be back shortly..
Jothi's Kavithai*48
நாம் நினைக்கும்
ஒவ்வொரு எண்ணமும்,
நாம் செய்யும்
ஒவ்வொரு செயலும்...
குறிப்பிட்ட காலத்திற்குப்
பின்,
சூட்சுமமாக
நம்மிடமே திரும்புகின்றன.
..
ஒவ்வொரு எண்ணமும்,
நாம் செய்யும்
ஒவ்வொரு செயலும்...
குறிப்பிட்ட காலத்திற்குப்
பின்,
சூட்சுமமாக
நம்மிடமே திரும்புகின்றன.
..
Jothi's Kavithai*46
ஆற்றில்
அடித்து செல்லப்பட்ட
ஒருவர்
என்னை நோக்கி கையை அங்குமிங்கும்
அசைத்தார்.. நானும்
பதிலுக்கு டாட்டா காட்டி வைத்தேன்......
அடித்து செல்லப்பட்ட
ஒருவர்
என்னை நோக்கி கையை அங்குமிங்கும்
அசைத்தார்.. நானும்
பதிலுக்கு டாட்டா காட்டி வைத்தேன்......
Jothi's Kavithai*44
தெய்வம் பேச ஆரம்பித்தால்
மனிதனாய் தெரிவான்
மனிதன் மெளனமாய்
இருந்தால்
தெய்வமாய் தெரிவான்.
மனிதனாய் தெரிவான்
மனிதன் மெளனமாய்
இருந்தால்
தெய்வமாய் தெரிவான்.
Jothi's Kavithai*43
பத்து ரூபாய்
கொண்டு வந்தால்
பாங்கன்
என்று சேர்த்துக்கொள்வ
ார்,
பாசம் மட்டும்
கொண்டு வந்தால்
பரதேசி என்றே பேசிக்கொல்வார்!
கெட்ட குணம் கொண்ட
உலகில், உனக்கு மட்டும்
ஏன் என்னில் அக்கறை?
வெளிச்சத்தையும்
இருட்டாய்க் காட்டும்
முகமூடி மனிதர்களிடத்தில்
இருட்டிலும்
விழிப்பாயிரு
கொண்டு வந்தால்
பாங்கன்
என்று சேர்த்துக்கொள்வ
ார்,
பாசம் மட்டும்
கொண்டு வந்தால்
பரதேசி என்றே பேசிக்கொல்வார்!
கெட்ட குணம் கொண்ட
உலகில், உனக்கு மட்டும்
ஏன் என்னில் அக்கறை?
வெளிச்சத்தையும்
இருட்டாய்க் காட்டும்
முகமூடி மனிதர்களிடத்தில்
இருட்டிலும்
விழிப்பாயிரு
Jothi's Kavithai*42
உலகின் மிகச் சிறந்த
காதலர்கள்....
ஆணின் முட்டாள்தனத்தை
புரிந்து கொள்ளும்
பெண்ணும்
பெண்களின்
குழந்தைதனத்தை
ரசிக்கும் ஆணும் தான்
காதலர்கள்....
ஆணின் முட்டாள்தனத்தை
புரிந்து கொள்ளும்
பெண்ணும்
பெண்களின்
குழந்தைதனத்தை
ரசிக்கும் ஆணும் தான்
Jothi's Kavithai*40
மழைக்கு குடை பிடிக்கலாம்,
ஆனால்
என்னைக்காவது குடைக்கு மழை பிடிக்குமான்னு யோசிச்சமா?
ஆனால்
என்னைக்காவது குடைக்கு மழை பிடிக்குமான்னு யோசிச்சமா?
Jothi's Kavithai*39
நீங்கள் மற்றவரை விட,
பலசாலியாக இருக்கலாம்..
பணபலம் மிக்கவராக
இருக்கலாம்...
இவை யாவும்
நிரந்தரமற்றவை....
நீங்கள் நல்லொழுக்கம்
கொண்ட பண்பாளராக,
உண்மைக்காக போராடும்
வீரராக வாழுங்கள்..
இருந்தாலும், இறந்தாலும்
உங்கள் புகழ்
என்றுமே நிலைத்திருக்கும
்....
பலசாலியாக இருக்கலாம்..
பணபலம் மிக்கவராக
இருக்கலாம்...
இவை யாவும்
நிரந்தரமற்றவை....
நீங்கள் நல்லொழுக்கம்
கொண்ட பண்பாளராக,
உண்மைக்காக போராடும்
வீரராக வாழுங்கள்..
இருந்தாலும், இறந்தாலும்
உங்கள் புகழ்
என்றுமே நிலைத்திருக்கும
்....
Jothi's Kavithai*38
சில நாட்கள் மட்டுமே
பேசியிருக்கிறோம்
இருவரும்...
ஒருவருக்கொருவர்
காதலை
வெளிபடுத்தவில்ல
ை இன்னமும்...
உன்னோடு பேச
முடியா பல
நாட்களில்,
முந்நாளில் நீ
பேசிய
வார்த்தைகளை எல்லாம்
அசைபோட்டு ஆராய்ந்து கொண்டிருக்கிறேன
்....
எங்கேனும் மறைமுகமாக
உன்
மனதை சொல்லியிருப்பாய
ா
என்று....
பேசியிருக்கிறோம்
இருவரும்...
ஒருவருக்கொருவர்
காதலை
வெளிபடுத்தவில்ல
ை இன்னமும்...
உன்னோடு பேச
முடியா பல
நாட்களில்,
முந்நாளில் நீ
பேசிய
வார்த்தைகளை எல்லாம்
அசைபோட்டு ஆராய்ந்து கொண்டிருக்கிறேன
்....
எங்கேனும் மறைமுகமாக
உன்
மனதை சொல்லியிருப்பாய
ா
என்று....
Jothi's Kavithai*35
இரவுக்கும் உன்
இதயத்திற்கும்
நிறம் ஒன்று என்பதை
நீ சொன்ன வார்த்தையில்
அறிந்து கொண்டேன்
என்ன
என்று கேட்கிறாயா?
அதுதான்
இதுவரை இருந்த நம்
காதலை
இன்றுடன்
மறந்து விடுவோம்....
இதை சொல்ல
உனக்கென்றால்
ஒரு நிமிடம்
தேவைப்பட்டிருக்கலாம்
ஆனால்.
இதை ஏற்றுக்கொள்ள
எனக்கு
ஓராயிரம் ஜென்மங்கள்
போதாது
என்பதை நீ அறிவாயா?
இதயத்திற்கும்
நிறம் ஒன்று என்பதை
நீ சொன்ன வார்த்தையில்
அறிந்து கொண்டேன்
என்ன
என்று கேட்கிறாயா?
அதுதான்
இதுவரை இருந்த நம்
காதலை
இன்றுடன்
மறந்து விடுவோம்....
இதை சொல்ல
உனக்கென்றால்
ஒரு நிமிடம்
தேவைப்பட்டிருக்கலாம்
ஆனால்.
இதை ஏற்றுக்கொள்ள
எனக்கு
ஓராயிரம் ஜென்மங்கள்
போதாது
என்பதை நீ அறிவாயா?
Jothi's Kavithai*34
சின்ன வயதிலிருந்தே
என்னை தொட்டுப்
பேசும் பழக்கத்தை
நீ நிறுத்திக்கொண்ட
போதுதான்
தெரிந்து கொண்டேன்…
நீ என்னைக் கட்டிக்
கொள்ள ஆசைப்படுவதை
என்னை தொட்டுப்
பேசும் பழக்கத்தை
நீ நிறுத்திக்கொண்ட
போதுதான்
தெரிந்து கொண்டேன்…
நீ என்னைக் கட்டிக்
கொள்ள ஆசைப்படுவதை
Jothi's Kavithai*29
நீ வரும்போது....
வெட்கத்தை உடுத்திக்கொள்ளவா?
வெட்கம் வரும்போது...
உன்னை உடுத்திக்கொள்ளவா?
வெட்கத்தை உடுத்திக்கொள்ளவா?
வெட்கம் வரும்போது...
உன்னை உடுத்திக்கொள்ளவா?
Jothi's Kavithai*28
சத்தம்
கேட்டு ஓடிச்சென்று பார்த்தேன்
கதறிக்கொண்டிருந்தது மழைத்துளிகள்
நீ நனைகிறாய் என்று!!!
கேட்டு ஓடிச்சென்று பார்த்தேன்
கதறிக்கொண்டிருந்தது மழைத்துளிகள்
நீ நனைகிறாய் என்று!!!
Jothi's Kavithai*26
காதலுக்காக நீயும்
இல்லை
உன்னை காதலிக்காமல்
நானும் இல்லை
ஏனோ மறுக்கிறது
என் மனம்
இது வேண்டாம் என்று
தினம் தினம்
பார்வையால்
பரிசளித்தது
உன் கண்கள்
புன்னகையை மறுத்ததில்லை
உன் உதடுகள்
நீ பேச காத்திருக்கிறேன்
கட்டாயம் முடியாது,
நான் என் மௌனத்தை
முறிக்கும் வரை
இல்லை
உன்னை காதலிக்காமல்
நானும் இல்லை
ஏனோ மறுக்கிறது
என் மனம்
இது வேண்டாம் என்று
தினம் தினம்
பார்வையால்
பரிசளித்தது
உன் கண்கள்
புன்னகையை மறுத்ததில்லை
உன் உதடுகள்
நீ பேச காத்திருக்கிறேன்
கட்டாயம் முடியாது,
நான் என் மௌனத்தை
முறிக்கும் வரை
Jothi's Kavithai*25
உனக்காய் துடித்த ஓர்
இதயம்
உனக்காய்
மட்டுமே துடித்த ஓர்
இதயம்
ரத்தத்தை உணவாய்
மாற்றிய ஓர் இதயம்
அதை உனக்காய்
பரிமாறிய ஓர் இதயம்
நீ கேட்டதெல்லாம்
கொடுத்த ஓர் இதயம்
செய்த சேட்டை எல்லாம்
பொறுத்த ஓர் இதயம்
இன்று துடிக்கிறது!
இன்றும் கூட
துடிக்கிறது முதியோர்
இல்லத்தில்!
என் மகன்
எப்படி இருக்கிறானோ என
நினைத்து?
இதயம்
உனக்காய்
மட்டுமே துடித்த ஓர்
இதயம்
ரத்தத்தை உணவாய்
மாற்றிய ஓர் இதயம்
அதை உனக்காய்
பரிமாறிய ஓர் இதயம்
நீ கேட்டதெல்லாம்
கொடுத்த ஓர் இதயம்
செய்த சேட்டை எல்லாம்
பொறுத்த ஓர் இதயம்
இன்று துடிக்கிறது!
இன்றும் கூட
துடிக்கிறது முதியோர்
இல்லத்தில்!
என் மகன்
எப்படி இருக்கிறானோ என
நினைத்து?
Jothi's Kavithai*24
உன் வியர்வை நாற்றம்
கூட
எனக்கு சுகம்
தானடி........!!
உன்னை கட்டி பிடிக்கையில்.......!
கூட
எனக்கு சுகம்
தானடி........!!
உன்னை கட்டி பிடிக்கையில்.......!
Jothi's Kavithai*23
பகல் முழுவதும் இரவாக
வேண்டுமென்று
இறைவனிடம்
வேண்டினேன்..!
இரவுநேர கனவில்
மட்டுமே உன்னோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்
சுகத்தை,
நாள் முழுவதும்
அனுபவிக்கவேண்டும்
என்ற பேராசையினால்.....
வேண்டுமென்று
இறைவனிடம்
வேண்டினேன்..!
இரவுநேர கனவில்
மட்டுமே உன்னோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்
சுகத்தை,
நாள் முழுவதும்
அனுபவிக்கவேண்டும்
என்ற பேராசையினால்.....
Jothi's Kavithai*22
இருவருக்குமே வெற்றி என்பதெனில்
எனக்கும் சந்தோஷம்தான்.
நீ
மட்டுமே வெற்றி பெறுவதானாலும்
நான் தோற்றுபோககூட
சித்தமாயிருக்கிறேன்.
ஆனால்,
இருவருமே தோற்றுபோவோம்
என தெரிந்த பின்னும்
ஏனடி இந்த காதல்
விளையாட்டு.
எனக்கும் சந்தோஷம்தான்.
நீ
மட்டுமே வெற்றி பெறுவதானாலும்
நான் தோற்றுபோககூட
சித்தமாயிருக்கிறேன்.
ஆனால்,
இருவருமே தோற்றுபோவோம்
என தெரிந்த பின்னும்
ஏனடி இந்த காதல்
விளையாட்டு.
Jothi's Kavithai*21
எதிர்பாராத பார்வை
மறக்கமுடியாத
புன்னகை
நெருங்க மறுக்கும்
தயக்கம்
அருகிலிருந்தும்
தனிமை
காயப்பட்டும் இனிமை
அட,
இது காதலினால் அல்ல
கல்லூரியில் முதல்
வாரம்...
மறக்கமுடியாத
புன்னகை
நெருங்க மறுக்கும்
தயக்கம்
அருகிலிருந்தும்
தனிமை
காயப்பட்டும் இனிமை
அட,
இது காதலினால் அல்ல
கல்லூரியில் முதல்
வாரம்...
Jothi's Kavithai*20
காலையில் நீ
தொலை பேசியில் உன்
நண்பனுடன்
உரையாடினாய்...
உன் முகத்தில் மகிழ்ச்சி,
தொடர்ந்த சிரிப்பு..
உடனே கூறினேன்,
அடுத்த ஜென்மத்தில்,
உன் நண்பனாக பிறக்க
வேண்டும் என்று..
அதற்கு நீ வேகமாக
வேண்டாம்
என்று தலையாட்டினாய்,
அதிர்ந்தேன்... உன்
முகத்திலோ சிரிப்பு..
உடனே
அடுத்த
கேள்வி கேட்டேன்,
அடுத்த ஜென்மத்திலும்
மனைவியாகவா??? நீ ஆம்
என்று தலையாட்ட..
நானோ, வெட்கத்தில்,
சந்தோஷத்தில்,
ஏழு ஜென்மத்தையும்
அனுபவித்தேன்...
தொலை பேசியில் உன்
நண்பனுடன்
உரையாடினாய்...
உன் முகத்தில் மகிழ்ச்சி,
தொடர்ந்த சிரிப்பு..
உடனே கூறினேன்,
அடுத்த ஜென்மத்தில்,
உன் நண்பனாக பிறக்க
வேண்டும் என்று..
அதற்கு நீ வேகமாக
வேண்டாம்
என்று தலையாட்டினாய்,
அதிர்ந்தேன்... உன்
முகத்திலோ சிரிப்பு..
உடனே
அடுத்த
கேள்வி கேட்டேன்,
அடுத்த ஜென்மத்திலும்
மனைவியாகவா??? நீ ஆம்
என்று தலையாட்ட..
நானோ, வெட்கத்தில்,
சந்தோஷத்தில்,
ஏழு ஜென்மத்தையும்
அனுபவித்தேன்...
Jothi's Kavithai*19
வானளவு சிந்தித்து ஊமையாகி போன
உணர்வுகள்...
வேற்றினக் காரன்
என்று தகுதியிழந்ததால்
காதலை வெறுத்த
என்னவள் ஒருபுறம்,
இனத்தில் சேர்
என்று அன்பாய்
அரவணைக்கும்
என்னை ஈன்றவள்
ஒருபுறம் என்று,
காரணங்காட்டி பிரிந்துபோன
என் காதலில்
"தியாகம்" என்ற
பெயருக்கு பின்னால்
ஒளிந்து கொள்கிறது என்
இயலாமை...
உணர்வுகள்...
வேற்றினக் காரன்
என்று தகுதியிழந்ததால்
காதலை வெறுத்த
என்னவள் ஒருபுறம்,
இனத்தில் சேர்
என்று அன்பாய்
அரவணைக்கும்
என்னை ஈன்றவள்
ஒருபுறம் என்று,
காரணங்காட்டி பிரிந்துபோன
என் காதலில்
"தியாகம்" என்ற
பெயருக்கு பின்னால்
ஒளிந்து கொள்கிறது என்
இயலாமை...
Jothi's Kavithai*18
அன்பே உறவுகள்
மாறி போகலாம்
உரிமைகள்
விட்டு பறிபோகலாம்
கவலைகள்
கூடி போகலாம்
உள்ளமும்
வாடி போகலாம்
என்றும்
மாறாதது ஒன்று மட்டுமே அது
உன்மீது நான் கொண்ட
அன்பு மட்டுமே
சுழல்காற்றும்
திசைமாறி போகலாம்
அலைகடலும்
கறைமீறி போகலாம்
சந்திரனும்
சுடர்விட்டு எரியலாம்
சூரியனும்
சூடு தணிந்து போகலாம்
என்றும்
மாறாதது ஒன்று மட்டுமே அது
உன்மீது நான் கொண்ட
அன்பு மட்டுமே
நறுமணமும்
நாறி போகலாம்
இணைந்த மணமும்
இருதுருவமாகலாம்
உயர்ந்த நட்பும்
உடைந்து போகலாம்
உயிர்கொடுத்தவளும்
உதவாமல் போகலாம்
என்றும்
மாறாதது ஒன்று மட்டுமே அது
உன்மீது நான் கொண்ட
அன்பு மட்டுமே
மாற்றமும்
மாறி போகலாம்
காதலும்
கசந்து போகலாம்
கானல் நீரும் தாகம்
தணிக்கலாம்
பகற்கனவும்
பலித்து போகலாம்
என்றும்
மாறாதது ஒன்று மட்டுமே அது
உன்மீது நான் கொண்ட
அன்பு மட்டுமே
தருமமும்
தவறி போகலாம்
சத்தியமும்
சாய்ந்து போகலாம்
சாய்ந்த மரமும் துளிர்
விடலாம்
கூறிய வாளும்
குத்தாமல் போகலாம்
என்றும்
மாறாதது ஒன்று மட்டுமே அது
உன்மீது நான் கொண்ட
அன்பு மட்டுமே
என் உணர்வுகளும்
உறைந்து போகலாம்
உடலும்
மெலிந்து போகலாம்
நாடி நரம்பும்
தளர்ந்து போகலாம்
உயிரும்
உடலை விட்டு பிரிந்து போகலாம்
என்றும்
மாறாதது ஒன்று மட்டுமே அது
உன்மீது நான் கொண்ட
அன்பு மட்டுமே
மாறி போகலாம்
உரிமைகள்
விட்டு பறிபோகலாம்
கவலைகள்
கூடி போகலாம்
உள்ளமும்
வாடி போகலாம்
என்றும்
மாறாதது ஒன்று மட்டுமே அது
உன்மீது நான் கொண்ட
அன்பு மட்டுமே
சுழல்காற்றும்
திசைமாறி போகலாம்
அலைகடலும்
கறைமீறி போகலாம்
சந்திரனும்
சுடர்விட்டு எரியலாம்
சூரியனும்
சூடு தணிந்து போகலாம்
என்றும்
மாறாதது ஒன்று மட்டுமே அது
உன்மீது நான் கொண்ட
அன்பு மட்டுமே
நறுமணமும்
நாறி போகலாம்
இணைந்த மணமும்
இருதுருவமாகலாம்
உயர்ந்த நட்பும்
உடைந்து போகலாம்
உயிர்கொடுத்தவளும்
உதவாமல் போகலாம்
என்றும்
மாறாதது ஒன்று மட்டுமே அது
உன்மீது நான் கொண்ட
அன்பு மட்டுமே
மாற்றமும்
மாறி போகலாம்
காதலும்
கசந்து போகலாம்
கானல் நீரும் தாகம்
தணிக்கலாம்
பகற்கனவும்
பலித்து போகலாம்
என்றும்
மாறாதது ஒன்று மட்டுமே அது
உன்மீது நான் கொண்ட
அன்பு மட்டுமே
தருமமும்
தவறி போகலாம்
சத்தியமும்
சாய்ந்து போகலாம்
சாய்ந்த மரமும் துளிர்
விடலாம்
கூறிய வாளும்
குத்தாமல் போகலாம்
என்றும்
மாறாதது ஒன்று மட்டுமே அது
உன்மீது நான் கொண்ட
அன்பு மட்டுமே
என் உணர்வுகளும்
உறைந்து போகலாம்
உடலும்
மெலிந்து போகலாம்
நாடி நரம்பும்
தளர்ந்து போகலாம்
உயிரும்
உடலை விட்டு பிரிந்து போகலாம்
என்றும்
மாறாதது ஒன்று மட்டுமே அது
உன்மீது நான் கொண்ட
அன்பு மட்டுமே
Jothi's Kavithai*17
என் வீட்டு கண்ணாடியில்,
என் உருவம் தேட..
உன் முகம் காண்கிறேன்,
இது மந்திர
கண்ணாடியா?
இல்லை,
ஒரு முறை உன்னை கண்டதனாலோ,
இவனும் என் போல,
உலகம் மறந்து விட்டான்,
கடமை தவறி விட்டான்..
நாளை,
ஜோடியாக
நம்மை சுமக்கும் நாளில்,
கணம் தாங்காமல்
உடைந்து போவானோ?
என் உருவம் தேட..
உன் முகம் காண்கிறேன்,
இது மந்திர
கண்ணாடியா?
இல்லை,
ஒரு முறை உன்னை கண்டதனாலோ,
இவனும் என் போல,
உலகம் மறந்து விட்டான்,
கடமை தவறி விட்டான்..
நாளை,
ஜோடியாக
நம்மை சுமக்கும் நாளில்,
கணம் தாங்காமல்
உடைந்து போவானோ?
Wednesday, October 24, 2012
Jothi's kavithai*16
எனக்கு தெரியும் நீ
பொய்யாக கோபப்பட்டாய்
என்று
உனக்கு தெரியுமா அன்பே
நான் மெய்யாக
வருத்தப்பட்டது....
பொய்யாக கோபப்பட்டாய்
என்று
உனக்கு தெரியுமா அன்பே
நான் மெய்யாக
வருத்தப்பட்டது....
Jothi's kavithai*15
காதல் என்பது பெரிதும்
இல்லை
காதலிப்பது அது புதிதும்
இல்லை
காதலின் பிரிவின்
வலி அது சிறிதும்
இல்லை
கண்ணீர் தான் காதல்
தோல்வியின் முடிவும்
இல்லை
இல்லை
காதலிப்பது அது புதிதும்
இல்லை
காதலின் பிரிவின்
வலி அது சிறிதும்
இல்லை
கண்ணீர் தான் காதல்
தோல்வியின் முடிவும்
இல்லை
Jothi's kavithai*14
உதட்டில் இருந்து
பல வார்த்தைகள்
வருகின்றன ..
ஆனால்
என் இதயத்திலிருந்து
வரும் வார்த்தை
உன் பெயர் மட்டுமே ...
பல வார்த்தைகள்
வருகின்றன ..
ஆனால்
என் இதயத்திலிருந்து
வரும் வார்த்தை
உன் பெயர் மட்டுமே ...
Jothi's kavithai*12
எதையாவது ஒன்றை நாம்
தொலைத்து விட்டு
அதை நினைத்து,
நினைத்து வேதனை
அடைவதை விட,
அது நம்
கவன
குறைவுக்கு அல்லது அலட்சியத்திற்கு
கிடைத்த
தண்டனை என்று நினைத்துக்
கொண்டு
உறுதியோடும்,
நிதானமாகவும்
மேலும்
முன்னேறுவோம்....
நிச்சயம்
தொலைத்ததை விட,
பன்மடங்கு பலன்
கிடைக்கும்..
ஆனால்,
நிச்சயமாக
தொலைத்தது கிடைக்காது....
தொலைத்து விட்டு
அதை நினைத்து,
நினைத்து வேதனை
அடைவதை விட,
அது நம்
கவன
குறைவுக்கு அல்லது அலட்சியத்திற்கு
கிடைத்த
தண்டனை என்று நினைத்துக்
கொண்டு
உறுதியோடும்,
நிதானமாகவும்
மேலும்
முன்னேறுவோம்....
நிச்சயம்
தொலைத்ததை விட,
பன்மடங்கு பலன்
கிடைக்கும்..
ஆனால்,
நிச்சயமாக
தொலைத்தது கிடைக்காது....
Jothi's kavithai*8
உடல் பொய்
உயிரும் பொய்
உறவும் பொய்
நட்பு நம்பகமான பொய்
காதல் காம பொய்
பிரிவும் பொய்
கல்யாணம் தவிர்க்க இயலாத
பொய்
பிள்ளைகளும் பொய்
படிப்பும் பொய்
பட்டமும் பொய்
வேலை பொய்
சக வேலைக்காரன் பொய்
மேலிடம் பொய்
கீழிடம் பொய்
கலை தேவையான பொய்
கதைகளும் பொய்
ஆளும் அரசு பெரிய
பொய்
அரசியல் மட்டமான பொய்
பத்திரிக்கை பொய்யின்
பொய்
கனவுகள்
நம்பிக்கை பொய்
கற்பனைகள் சந்தோசப்
பொய்
சேமிப்பு பெரும்பொய்
இழப்பு பொய்
இறப்பு பொய்
எழுதும் நான் பொய்
படிக்கும் நீனும் பொய்
படைத்தவன் பொய்
பிரபஞ்சம் பொய்
காலம் பொய் – இந்தக்
கவிதையும் பொய்
உயிரும் பொய்
உறவும் பொய்
நட்பு நம்பகமான பொய்
காதல் காம பொய்
பிரிவும் பொய்
கல்யாணம் தவிர்க்க இயலாத
பொய்
பிள்ளைகளும் பொய்
படிப்பும் பொய்
பட்டமும் பொய்
வேலை பொய்
சக வேலைக்காரன் பொய்
மேலிடம் பொய்
கீழிடம் பொய்
கலை தேவையான பொய்
கதைகளும் பொய்
ஆளும் அரசு பெரிய
பொய்
அரசியல் மட்டமான பொய்
பத்திரிக்கை பொய்யின்
பொய்
கனவுகள்
நம்பிக்கை பொய்
கற்பனைகள் சந்தோசப்
பொய்
சேமிப்பு பெரும்பொய்
இழப்பு பொய்
இறப்பு பொய்
எழுதும் நான் பொய்
படிக்கும் நீனும் பொய்
படைத்தவன் பொய்
பிரபஞ்சம் பொய்
காலம் பொய் – இந்தக்
கவிதையும் பொய்
Jothi's kavithai*6
நெஞ்சில் வலியெடுத்துத்
துடிக்கின்றேன்
காரணம்
உன்
அறியாமையை கண்டு...
என்னை அறியாமல்
என் மனதை வருடியது நீ
ஆனால் உன் சொல்
என்னும்
அம்புகளால்
என்னை கொல்கிறாய் ...
சொல் அம்புகளால்
நெஞ்சை துளைத்து விட்டு ....
வலிக்கிறதா என்று கேட்கின்றாய்
வேதனையாக
இருக்கிறது
ஏற்கனவே ரணமாகிப்போன
என் இதயமதில் உன் சொல்
அம்புதனை வீசி விட்டு
இரகசியமாக என்
வேதனையை ரசிக்கின்றாய் ....
இப்படி நீ
என்னை தண்டிப்பது நியாயமா ???
ஏன் புரிந்தும்
புரியாதவனாய் ... நீ ??
துடிக்கின்றேன்
காரணம்
உன்
அறியாமையை கண்டு...
என்னை அறியாமல்
என் மனதை வருடியது நீ
ஆனால் உன் சொல்
என்னும்
அம்புகளால்
என்னை கொல்கிறாய் ...
சொல் அம்புகளால்
நெஞ்சை துளைத்து விட்டு ....
வலிக்கிறதா என்று கேட்கின்றாய்
வேதனையாக
இருக்கிறது
ஏற்கனவே ரணமாகிப்போன
என் இதயமதில் உன் சொல்
அம்புதனை வீசி விட்டு
இரகசியமாக என்
வேதனையை ரசிக்கின்றாய் ....
இப்படி நீ
என்னை தண்டிப்பது நியாயமா ???
ஏன் புரிந்தும்
புரியாதவனாய் ... நீ ??
Saturday, October 20, 2012
Jothi's Kavithai*5
ஒவ்வொரு கணமும் உன்னை நினைத்திருக்க ஆசை ஓயாது கதை பேசி உன்னுடன் விழித்திருக்க ஆசை. நீ சிரிக்கும் அழகை பார்த்து கொண்டு இருக்க ஆசை.. உறங்கும் போது உன்னைத்தாலாட்ட ஆசை.. ஊரெல்லாம் உன் பேரை சொல்லி வர ஆசை உன் கோபப்பார்வையிலே குளிர் காய ஆசை. கொஞ்சும் குரல் இசையில் தினம் கூத்தாட ஆசை.. உன்னோடு கை கோர்த்து உலகம் சுற்றி வர ஆசை.. உயிர் பிரியும் போது உன் மடி சாய ஆசை......
ஜோதி
ஜோதி
Jothi's Kavithai*4
ஒவ்வொரு கணமும் உன்னை நினைத்திருக்க ஆசை ஓயாது கதை பேசி உன்னுடன் விழித்திருக்க ஆசை. நீ சிரிக்கும் அழகை பார்த்து கொண்டு இருக்க ஆசை.. உறங்கும் போது உன்னைத்தாலாட்ட ஆசை.. ஊரெல்லாம் உன் பேரை சொல்லி வர ஆசை உன் கோபப்பார்வையிலே குளிர் காய ஆசை. கொஞ்சும் குரல் இசையில் தினம் கூத்தாட ஆசை.. உன்னோடு கை கோர்த்து உலகம் சுற்றி வர ஆசை.. உயிர் பிரியும் போது உன் மடி சாய ஆசை......
ஜோதி
ஜோதி
Jothi's Kavithai*3
எவ்வளவோ பேசினோம் இரவு பகலென்று பாராமல் இருந்தும் மறக்க முடியவில்லை!! "ஐ லவ் யூ" என்று போனில் முத்தமிட்ட ஓசை இன்னும் என்னிடம் ஒலித்து கொண்டே உள்ளது! என் இதயத்துடிப்பை போல....
ஜோதி
ஜோதி
Jothi's Kavithai*2
பெண் என்றால் அது அவள் தான்.. அழகு கண் என்றால் அது அவள் விழிகள் தான்.. கலர் என்றால் அது அவளின் கலையான கருப்பு நிறம் தான்.. காதலன் என்றால் அவளுக்கு நான் உயிர் தான்.. கல்லறை என்றால் அதில் நாங்கள் உரங்கும் இரு இதயங்கள் தான்..
ஜோதி
ஜோதி
Friday, September 28, 2012
Jothi's Kavithai*1
Serupaal Adithaalum Pinaadi Varuvaen Endru Therinthathaal Thaan Enavo.,
Nee Verupaal Adikiraai????
Co Writers.,
jothi388@gmail.com
dilipchinnathambi@gmail.com
nijishs@gmail.com
vinothjo93@gmail.com
vinothkumarjo@gmail.com
Head Of Creatives.,
www.facebook.com/jo.jothi.33
www.twitter.com/jodinesh
Subscribe to:
Posts (Atom)















































.jpg)