Wednesday, November 7, 2012

Jothi's Kavithai*82

பெண்னே என்னை ,
காற்றில்லா அறையில்
வைத்தாலும்
"உயிருடன்"
இருப்பேன் ,
உன்
நினைவுகள்
எனும்
"சுவாசக்காற்று"
என்னுடன்
இருக்கும்
வரை

No comments:

Post a Comment