Wednesday, November 7, 2012

Jothi's Kavithai*83

புன்னகை
என்பது
"சிரிப்பு"
என்று
நினைத்தேன்
உன்னை
பார்க்கும்
முன்
ஆனால்,
நியோ
ஆபரணம்
அணியாமல்
புன்னகை
என்ற
ஆபரணத்தை
அணிந்து
விதியில்
'"வரக்கண்டேன்"

No comments:

Post a Comment