Saturday, October 20, 2012

Jothi's Kavithai*3

எவ்வளவோ பேசினோம் இரவு பகலென்று பாராமல் இருந்தும் மறக்க முடியவில்லை!! "ஐ லவ் யூ" என்று போனில் முத்தமிட்ட ஓசை இன்னும் என்னிடம் ஒலித்து கொண்டே உள்ளது! என் இதயத்துடிப்பை போல....

ஜோதி

No comments:

Post a Comment