Sunday, October 28, 2012

Jothi's Kavithai*28

சத்தம்
கேட்டு ஓடிச்சென்று பார்த்தேன்
கதறிக்கொண்டிருந்தது மழைத்துளிகள்
நீ நனைகிறாய் என்று!!!

No comments:

Post a Comment