Sunday, October 28, 2012

Jothi's Kavithai*48

நாம் நினைக்கும்
ஒவ்வொரு எண்ணமும்,
நாம் செய்யும்
ஒவ்வொரு செயலும்...
குறிப்பிட்ட காலத்திற்குப்
பின்,
சூட்சுமமாக
நம்மிடமே திரும்புகின்றன.
..

No comments:

Post a Comment