Wednesday, October 24, 2012

Jothi's kavithai*12

எதையாவது ஒன்றை நாம்
தொலைத்து விட்டு
அதை நினைத்து,
நினைத்து வேதனை
அடைவதை விட,
அது நம்
கவன
குறைவுக்கு அல்லது அலட்சியத்திற்கு
கிடைத்த
தண்டனை என்று நினைத்துக்
கொண்டு
உறுதியோடும்,
நிதானமாகவும்
மேலும்
முன்னேறுவோம்....
நிச்சயம்
தொலைத்ததை விட,
பன்மடங்கு பலன்
கிடைக்கும்..
ஆனால்,
நிச்சயமாக
தொலைத்தது கிடைக்காது....

No comments:

Post a Comment