Sunday, October 28, 2012

Jothi's Kavithai*46

ஆற்றில்
அடித்து செல்லப்பட்ட
ஒருவர்
என்னை நோக்கி கையை அங்குமிங்கும்
அசைத்தார்.. நானும்
பதிலுக்கு டாட்டா காட்டி வைத்தேன்......

No comments:

Post a Comment